×

தலைமை செயலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மார்ச் 17ல் முழு உடல் பரிசோதனை

சென்னை: தலைமை செயலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மார்ச் 17ல் முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Tags : Chief Secretariat , Full physical examination on March 17 for Chief Secretariat staff, sanitation staff
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...