×

காரைக்கால் தனியார் துறைமுகம் முன்பு வாஞ்சூர் கிராம மக்கள் மறியல்

புதுச்சேரி: காரைக்கால் தனியார் துறைமுகம் முன்பு வாஞ்சூர் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகம் அருகில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, சிமெண்டால் சுற்றுசூழல் பாதிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் துறைமுகம் அருகே கிராம பகுதியில் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Karaikal ,Wantur , Vanjoor villagers protest in front of Karaikal private port
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...