குற்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது Mar 14, 2023 ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலி சரணாலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய 5 டிப்பர் லாரிகள், 3 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் வீடியோ கேமுக்கு அடிமை; இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பி மாணவனை தற்கொலை செய்ய வைத்த கும்பல்
கோவையில் உணவகத்தை அபகரித்து கட்சி கொடி பாஜவினர் உட்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு: அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
தடை செய்த இயக்கத்துக்கு பண பரிவர்த்தனை? காரைக்குடியில் 2 வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: சிங்கப்பூரில் பணியாற்றியவரை பிடித்து விசாரணை
வாடிக்கையாளர் நகைகளை மறுஅடகு வைத்து குமரி நிதி நிறுவனத்தில் ₹3.19 கோடி மோசடி: பெண் மேலாளர் உள்பட 3 பேர் கைது
ஓசியில் டீ, ஜூஸ், பிரட் ஆம்லெட், கம்மர்கட் கேட்டு அடாவடி பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்: கடை உரிமையாளரை மிரட்டிய வீடியோ வெளியானதால் பரபரப்பு
திரைப்படம் எடுப்பதாக கூறி இயக்குநர் கோபி நயினார் ரூ.30 லட்சம் ஏமாற்றினார்: கமிஷனர் அலுவலகத்தில் பிரான்ஸ் நாட்டு தமிழ் பெண் புகார்
விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதல் திரவுபதி அம்மன் கோயில் மூடி சீல்வைக்கப்பட்டது: பாதுகாப்புக்கு போலீஸ் குவிப்பு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மருத்துவமனையில் பெண் நோயாளி மீது ஸ்பிரே அடித்து செயின் பறிப்பு