×

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட இடைக்கால தடை கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. சமூக ஆர்வலர், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கட்டுமானப் பணிகள் இன்னுமும் முடியாத நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai Super Saravana Stores ,ICourt ,Madurai , Madurai, Saravana Stores, Judgment, Adjournment, Court Madurai Branch, Order
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...