×

மார்ச் 17-ம் தேதி முதல் கறவை மாடுகளுடன் சாலை மறியல்: பால் உற்பத்தியாளர்கள் தகவல்

சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிடில் 17-ல் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட போவதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொள்முதல் விலையை 1லி பசும்பாலுக்கு ரூ.35 லிருந்து ரூ.42க்கும், எருமைப்பாலுக்கு ரூ.44 லிருந்து ரூ.51 ஆக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : March 17 Road blockade with dairy cows, milk producers informed
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...