×

புதுக்கோட்டையில் அரசுக்குச் சொந்தமான தைல மரக்காட்டில் தீ விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரப் பகுதிக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தைல மரக்காட்டில் கொட்டப்பட்டுள்ள சருகுகளில் பிடித்த தீ மளமள வென எரிந்து வருகிறது. தைல மரக்காட்டில் ஏற்பட்ட தீயை 15 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.


Tags : Tayila Marakkat ,Pudukkottu , Pudukottai, Govt., fire incident in Thaila tree forest
× RELATED மாணவன் தற்கொலை விவகாரம்: புதுக்கோட்டையில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை