×

பாதிரியாரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி கைது

அரியலூர்: அரியலூரில் பாதிரியாரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். பாதிரியார் டோமினிக் சாவியேவிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய புகாரில் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி முத்துவேலை போலீசார் கைது செய்தனர்.

Tags : Vishwa Hindu Parishad Organization , The administrator of Vishwa Hindu Parishad was arrested for threatening money from the priest
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...