சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் புஷ்பக் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Andhra ,IIT Chennai , A student from IIT Chennai, Andhra, commits suicide