×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள நகைக்கடைகளில் நகை திருடிய தம்பதி கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு, பொன்னேரி பகுதியில் உள்ள நகைக்கடைகளில் நகைகளை திருடிய தம்பதி கைது செய்யப்பட்டனர். நகை வாங்குவது போல் நடித்து கடையில் இருந்த 50 கிராம் சங்கிலியை திருடிய பிரியங்கா, கணவர் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.




Tags : Ponneri, Thiruvallur , Thiruvallur, Ponneri, Jewellery, Jewellery, Stolen, Couple, Arrested
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மின்னல் தாக்கி பெண் பலி..!!