×

சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறோம்: தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கும் வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் பதில் அளித்துள்ளார்.  



Tags : Illegal, sand, digging, monitoring, Tamil Nadu Government, Ans
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்