×

தங்கக்கடன் மோசடி வழக்கில் கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர்கள் 3 பேருக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தங்கக்கடன் மோசடி வழக்கில் தொடர்பாக கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர்கள் 3 பேருக்கு சென்னை ஐகோர்ட் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக் சிரியன் வங்கியின் பாரிமுனை, கோடம்பாக்கம், ராயப்பேட்டை கிளை மேலாளர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.




Tags : BID ,Catholic ,Chennai High Court , Gold Loan, Catholic, Syrian Bank, Manager, Pty Warrant, iCourt Order
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...