குற்றம் திருப்பத்தூரில் வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரசி பறிமுதல்: 3 பேர் கைது Mar 14, 2023 திருப்பத்தூர் திருப்பத்தூர்: வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரசி பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாந்தோப்பில் ரேஷன் அரிசியை பதுக்கியதாக சுகப்பிரியா, கோவிந்தராஜ், சூர்யா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரிகள் ஒழிக்கும் பொருட்டு 1 நாள் சிறப்பு சோதனை மேற்கொண்டு 8 வழக்குகள் பதிவு செய்து 12 நபர்கள் கைது
மடிப்பாக்கம், தரமணி மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த 1 பெண் மற்றும் 1 சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட மொத்தம் 6 நபர்கள் கைது
காசிமேடு பகுதியில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து: 5 ரவுடிகள் கைது; பைக், 2 கத்தி பறிமுதல்
கவர்ச்சி திட்டங்களை அறிவித்து 41.88 லட்சம் ரூபாய் மோசடி; தம்பதி உள்பட 3 பேர் கைது: 45 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பறிமுதல்
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சாவு குற்றவாளிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல்
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு ‘டியூப்’ மூலம் விஷ வாயு சுவாசித்து தாயுடன் இன்ஜினியர் தற்கொலை: ரூ.25 லட்சத்தை நண்பர்கள் ஏமாற்றியதால் விபரீதம்
லெஸ்பியன் உறவால் 2வது முறையாக 3 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்: கடிதத்துடன் தாலியை வைத்து கணவனுக்கு அதிர்ச்சி