×

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தூத்துக்குடி: வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு உள்ளிட்ட கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.




Tags : Tuticorin V.U. Chitambaranar College , Tuticorin, V.U. Chidambaranar, College, Student, Protest
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...