×

இடஒதுக்கீடு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விடமுடியாது: ஐகோர்ட்

சென்னை: அரசு வேலைக்காக போலி சாதிச் சான்று அளித்து இடஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. கோவை வனமரபியல் நிறுவனம் பதவி உயர்வுக்கான சான்றிதழ் சர்பார்ப்பின்போது, பாலசுந்தரம் பழங்குடியினத்தவர் என்ற சான்றிதழை ரத்து செய்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தனது சாதிச் சான்றை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்ய சட்டபூர்வமானதல்ல எனக்கூறி பாலசுந்தரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

Tags : ICourt , Exploiters of reservation policy cannot be left unpunished: ICourt
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...