×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வுகளில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.



Tags : School Education Department , About 50,000 students did not participate in language tests including Tamil in Plus 2 public examination: School Education Department Information
× RELATED வாக்கு எண்ணிக்கை – அதிகரிக்கும்...