தமிழகம் மதுரை, நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை Mar 13, 2023 அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் மதுரை நெல்லா மதுரை: மதுரை,நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. புஷ்பவனம் என்பவரது வழக்கில் அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை அருகே 1000 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு: நீர்ப்பாசன வசதி அமைப்புக்கான ஆதாரம்
டெல்டா மாவட்டங்களில் 80 கோடியில் தூர்வாரும் பணி விரைவில் நிறைவு: வருகிற 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கும் வெப்பம் அதிகரிக்கும் சென்னையில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ம் தேதி வடசென்னையில் நடக்கிறது
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை, கோரமண்டல் ரயிலில் பயணித்த 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் உதயநிதி
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அச்சம்
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் தேடப்பட்டுவந்த நிலையில் 3 பேர் பத்திரமாக உள்ளது தெரியவந்தது: மாநில கட்டுப்பாட்டு மையம் தகவல்