×

நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Tags : Parliament , There is excitement in both the houses of the Parliament as the opposition parties are shouting slogans
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...