×

சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 53 மணி நேரம் வரை சுருக்குமடிவலையை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்களின் இடையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tags : Supreme Court ,Union , Supreme Court directs Union and State Governments to respond on summary issue
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்