×

பள்ளியாடியில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் மின்வயர் அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

பள்ளியாடி: பள்ளியாடியில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் மின்வயர் அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், கொச்சுவேலி, மும்பை, கொல்லம், அனந்தபுரி செல்லும் ரயில்கள் நடுவழியில் ஆங்காகங்கே நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Nagercoil ,Thiruvananthapuram ,Pallyadi , Train traffic affected due to power cut on Nagercoil-Thiruvananthapuram railway line at Pallyadi
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை