×

தமிழ்நாடு-கேரளா பகுதிகளை இணைக்கும் ரயில் தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு: ரயில்வே மேலாளர் பேட்டி

சென்னை: தமிழ்நாடு-கேரளா பகுதிகளை இணைக்கும் ரயில் தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெரும் என்று ரயில்வே மேலாளர் கூறியுள்ளார். தென்காசி ரயில்தடத்தில் முடிவுற்ற மின்மயமாக்கல் பணிகளை ஆய்வு செய்தபின் தெற்கு ரயில்வே மேலாளர் பேட்டி அளித்துள்ளார்.


Tags : Tamilnadu ,Kerala , Electrification works on Tamil Nadu-Kerala railway tracks to be completed by December: Railway manager interview
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...