×

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய போது கார் மீது டேங்கர் லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய போது கார் மீது டேங்கர் லாரி மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் டேங்கர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.


Tags : Singapore ,Chennai , Tanker truck collides with car in Chennai, 3 killed
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...