×

தர்மபுரியில் தாய் யானை இறந்த இடத்தில் சுற்றி திரிந்த 2 குட்டி யானைகளும் வேறு வனப்பகுதிக்குள் நகர்ந்தன

தர்மபுரி: தாய் யானை இறந்த இடத்தில் சுற்றி திரிந்த 2 குட்டி யானைகளும் வேறு வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளன. மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி தாய் யானை இறந்த நிலையில் குட்டிகள் அந்த இடத்திலேயே சுற்றித்திரிந்தன. தற்போது அந்த குட்டி யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது


Tags : Darmapuri , Dharmapuri, electric fence, elephant casualties, move into forest area
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...