×

மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30-வரை அவகாசகம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30-வரை அவகாசகம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் மார்ச் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. கியூட் நுழைவுத்தேர்வு மே 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது


Tags : National Examination Agency , Extension of deadline till March 30 to apply for entrance examination for Central University, Undergraduate and Postgraduate Courses: National Examinations Agency Notification
× RELATED நீட் தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு