தமிழகம் பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனு: சிவகங்கை எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு Mar 11, 2023 பழனிசாமி ஐகார்ட் கிளை சிவகங்கை சமாஜ்வாடி மதுரை: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவுக்கு சிவகங்கை எஸ்பி பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும், அவசர சட்டங்கள் மூலமும் ஆட்சி செய்ய நினைக்கிறது பாஜக: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன்
உரிமையியல் நீதிபதி பதவியில் 245 காலி பணியிடம்: இன்று முதல் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு; ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோரினார்..!!
ஆடல், பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு இனி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டியது இல்லை: போலீசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்
தமிழ்நாட்டின் மரபு, கலாசாரத்தை பின்பற்றி உங்களுடன் இணைந்து பணியை மேற்கொள்வேன்: புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா உறுதி
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி; விவசாயிகள் மகிழ்ச்சி..!!
கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க கோரிய வழக்கு: போலீசாருக்கு அறிவுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் என அறிவிப்பு