×

மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை விற்பனை செய்த 3 பேர் கைது

மதுரை : மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். யானை தந்தம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Madurai , Madurai, Elephant, Doll
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...