×

ஈரோடு ரயில், பேருந்து நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஈரோடு :ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யபட்டார். சந்தோஷ்குமார் என்பவரை திருப்பூர் மாவட்டத்தில் வைத்து ஈரோடு போலீசார் கைது செய்தனர்.இதே போல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து 2 முறைக்கு மேல் சிறைக்கு சென்றவர் என்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
\

Tags : Erode , Erode, train, bus, bomb, intimidation
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...