×

எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஓ பன்னீர் செல்வம் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.பழனிசாமி கட்சியை விட்டு விலக கோரி மருது அழகுராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : OPS , Edappadi, Opposition, OPS, Supporters
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி