தமிழகம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதி நெஞ்சுவலியால் உயிரிழப்பு!! Mar 11, 2023 திருச்சி மத்திய சிறை திருச்சி : திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதி சுப்பிரமணியன் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். 9ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இலவச மின்இணைப்பு அதிகரிப்பு எதிரொலி டெல்டாவில் குறுவை சாகுபடி 1.77 லட்சம் ஏக்கராக உயர்வு: விவசாயிகள் உற்சாகம்
ஆஸ்கர் பாகன் அடங்கிய குழு கம்பம் வருகை ‘ஆபரேஷன் அரிசிக்கொம்பன்’: யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி; வனத்துறை சார்பிலும் ரூ.5 லட்சம் நிவாரணம்
தொலைதூர கல்வி இயக்கக வருவாய் கடும் பாதிப்பு ஆளுநர் அரசியலால் நிதி நெருக்கடியில் தவிக்கும் நெல்லை பல்கலைக்கழகம்: பட்டமளிப்பு விழா நடத்தாததால் சான்றிதழ் கேட்டு நீதிமன்றத்தை நாடும் மாணவர்கள்
3 மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்து விவகாரம் ஒன்றிய அமைச்சரிடம் நேரில் விளக்கமளிப்போம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
பால் உப பொருட்களான ஐஸ்கிரீம் இனிப்புகளை தனி வாகனங்கள் மூலம் விற்கவேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்
ஜப்பான் நாட்டின் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில் ரூ.128 கோடியில் மருத்துவ உபகரணம் தயாரிப்பு தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரூ.230 கோடியில் கட்டப்பட்ட கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறக்க ஜூன் 15ல் ஜனாதிபதி முர்மு சென்னை வருகை: கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்