×

புதுச்சேரியில் வேகமாக அதிகரிக்கும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வேகமாக அதிகரிக்கும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காச்சல் தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் முககசவசம் அணிய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர், கோட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.


Tags : Puducherry , In Puducherry, the number of patients coming to government hospitals due to rapidly increasing influenza fever is increasing
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது