×

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுர் அணையில் இருந்து இரு கால்வாய்கள் வழியாக 570 கனஅடி தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுர் அணையில் இருந்து இரு கால்வாய்கள் வழியாக 570 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 90 நாட்களுக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து அமைச்சர் எ.வ. வேலு நீரை திறந்துவிட்டார். சாத்தனுர் அணை திறப்பின் மூலம் 3 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Chatanur dam ,Tiruvannamalai district , Release of 570 cubic feet of water from Chatanur Dam in Tiruvannamalai District through two canals
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...