×

இந்தியா-வங்க தேசம் இடையே டீசல் பைப்லைன் வரும் 18ல் திறப்பு

தாகா: இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசல் ஏற்றுமதிக்காக 130 கிமீ தொலைவுக்கு ரூ.28,300 கோடியில் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா-வங்கதேசம் நட்பு பைப்லைன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பைப்லைன் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் பர்பதிபூரில் உள்ள தினாஜ்பூரின் மேக்னா பெட்ரோலிய கிடங்கு வரை அமைந்துள்ளது.

இதனை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் வரும் 18ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்க இருப்பதாக வங்கதேச அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,Bangladesh ,18 , India-Bangladesh diesel pipeline to open on 18
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...