×

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மார்ச் 24 முதல் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி தற்காலிகமாக செயல்படாது என அறிவிப்பு..!!

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி, சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகச் செயல்படாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Alandur Metro Railway Station , Alandur Metro station, four wheeler parking area
× RELATED அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில்...