சென்னை: அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே மாதியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளைக்குள் பதிவேற்றம் செய்ய அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags : High Court , Trustee, Examination, Temple, Application, Upload, Order