×

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தடுக்க கோரிக்கை: அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல்..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சாராய விற்பனையை போலீசார் தடுக்காததால் கிராம மக்கள் ஆத்திரமடைந்து அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சாலையில் உடைத்தனர்.

Tags : Mayiladuthur , Mayiladuthurai, sale of liquor, road blockade by people
× RELATED மயிலாடுதுறை அருகே நள்ளிரவு சாலையில்...