×

சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.11.03.2023 (சனிக்கிழமை) அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படும்.

மேலும் 13.03.2023 அன்று தொடங்கப்பட உள்ள மேல்நிலை பொதுத் மைய தயாரிப்பு பணிகளும் முழுமையாக தேர்வுக்கான அனைத்து தேர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும் அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Chennai district ,District Chief Education Officer , All schools in Chennai district will function as normal tomorrow: District Chief Education Officer announced
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்