×

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. எஸ்ஆர்எம் பல்கலை. வேந்தரும், எம்.பி.யுமான பாரிவேந்தர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, கீதாசிவகுமார், பத்மபிரியா, ரவி, மணிமங்கை சத்தியநாராயணன் பங்கேற்றனர்.

Tags : International Women's Day ,SRM College ,Chengalpattu District ,Kattangulathur , SRM, College, Women's Day, Festival, Celebration
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...