தமிழகம் ராமேஸ்வரம் அருகே சேரான்கோட்டை கடற்கரையில் 20 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியது..!! Mar 10, 2023 ராமேஸ்வரம் சேரன்கோட்டை ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே சேரான்கோட்டை கடற்கரையில் 20 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியது. இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஹிக்கு நஹி சொன்ன தமிழ்நாட்டுக்கு அமுல் மூலம் ‘தூத்’ விற்க திட்டமா? ஆவின் நிறுவனத்தை முடக்கும் சதியா?
ஊதியம், பணி இடங்கள் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்
சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்? அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
கைது நடவடிக்கையில் விதிமீறல் ஆதாரம் இருந்தால் மேல்முறையீட்டில்தான் நிவாரணம் பெற முடியும்: உயர் நீதிமன்றம் விளக்கம்
ஜப்பான் ஜெட்ரோ தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: இந்திய-ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த அழைப்பு
சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் ஜப்பான் நிறுவனங்கள் பெருமளவு முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்திட வேண்டும்: முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிய மாணவர்கள் இன்று விடைத்தாள் நகல் பெறலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை