×

பஞ்சாப் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது. கடந்த 2 நாட்களில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3-வது பாகிஸ்தானியர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார்.



Tags : Punjab , Punjab, State, Infiltrating, Attempted, Pakistan, Arrested
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்