×

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. திகார் சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவிடம் காலை முதல் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.


Tags : Manish Sisodia ,Enforcement Directorate , Manish Sisodia has been arrested by the Enforcement Directorate in connection with the Delhi Liquor Policy violation complaint
× RELATED மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!!