×

பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ராமநாதபுரம்: பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிறுமி கூட்டு வன்கொடுமை செய்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன்விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Tags : CBCID ,Paramakudi , 9th class student sexual assault case transferred to CBCID in Paramakudi
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...