×

திருவண்ணாமலை அருகே 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

திருவண்ணாமலை: மலைப்பாம்பாடி கிராமம் அருகே 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க வலதுபக்கம் பேருந்தை இயக்கியபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Thiruvandamalai , Thiruvannamalai, 30 injured in bus overturn accident
× RELATED தி.மலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று...