மதுரை: ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி நாளை மறுநாள் கீழ்பாதி கிராமத்தில் தனியார் நிலத்தில் பழனிச்சாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்எம்.எல்.ஏ.செந்தில்நாதன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவகங்கை மாவட்ட எஸ்.பி. தரப்பில் பதில் தர உத்தரவிட்டுள்ளார்.