×

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டார். இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது.

Tags : Amritsar, Punjab , Pakistani national arrested for entering Amritsar, Punjab
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...