×

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பதாகையை கொண்டு வந்த சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பதாகையை கொண்டு வந்த சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் சபாநாயகர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Puducherry Legislation l. PA ,Nehru , An independent MLA brought the banner to the Puducherry Legislative Assembly. Action will be taken against Nehru: Speaker
× RELATED ஹைதராபாத்தில் உள்ள நேரு பூங்காவில் 125 வயதான ராட்சத ஆமை உயிரிழப்பு