×

நீலகிரி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

நீலகிரி: நீலகிரி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கண்ணதாசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tags : Nilgiri ,Nilagiri , A man committed suicide by firing a country gun near the Nilgiris
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ...