×

தாம்பரம்-நெல்லை கோடைகால சிறப்பு ரயிலுக்கு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது

சென்னை: தாம்பரம்-நெல்லை கோடைகால சிறப்பு ரயிலுக்கு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஏப். முதல் தொடர்ச்சியாக 13 வாரங்கள் தாம்பரம்-நெல்லை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஞாயிறுதோறும் இரவு 7.20க்கு நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamparam , Booking for the Tambaram-Nellai Summer Special Train starts from 8 am today
× RELATED தாம்பரத்தில் ரூ.80.70 லட்சம் மதிப்பில்...