×

சென்னை வளசரவாக்கத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்காடு சாலையில் உள்ள மதுக்கடைக்கு வந்த நபர், மதுபோதையில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கேயே நின்றுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tasmak ,Answervakam ,Chennai , A petrol bomb was hurled at a Tasmac shop in Valasarawak, Chennai
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...