×

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சுமார் 500 மீட்டர் உள்வாங்கியது..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சுமார் 500 மீட்டர் உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் மணியன்தீவு முதல் புஷ்பவனம் வரை கடற்கரை பகுதி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.


Tags : Nagai District Vetarnayam , Nagai, Vedaranyam, sea, absorbed
× RELATED நாகை மீனவர்களை தாக்கிய 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு