×

பயங்கர கைதிகளுடன் மணிஷ் சிசோடியா அடைப்பு என்ற குற்றச்சாட்டை திகார் சிறை மறுப்பு

டெல்லி: பயங்கர கைதிகளுடன் மணிஷ் சிசோடியா அடைப்பு என்ற குற்றச்சாட்டை திகார் சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. சிசோடியவை கொல்ல திட்டமிட்டு மோசமானகைதிகளுடன் அவர் அடைப்பு என ஆம் ஆத்மி புகார் கூறியிருந்தது. மணிஷ் சிசோடியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திகார் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Dhikar ,Manish ,Sisodia , Tihar Jail denies Manish Sisodia's allegation of cramming with terror inmates
× RELATED மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!!