×

பொதுநல வழக்குகளை எச்சரிக்கையோடு விசாரிக்க வேண்டியுள்ளது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: பொதுநல வழக்குகளை எச்சரிக்கையோடு விசாரிக்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட விரோதத்துக்காக பழிவாங்க, கெட்ட நோக்கத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதா? என பார்க்க வேண்டியுள்ளது என நீதிபதிகள் கூறினர். கா ளையார்கோவில் புது குடியிருப்பு கிராம தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீதான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


Tags : iCourt , Public Interest Litigation, Alert, ICourt Branch
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு